நெதர்லாந்து மோதலின் எதிரொலி.. Stade de France'ல் 4,000 பாதுகாப்பு படையினர் குவிப்பு..!!
9 கார்த்திகை 2024 சனி 10:02 | பார்வைகள் : 7626
நெதர்லாந்தின் தலைநகரில் இடம்பெற்ற உதைபந்தாட்ட போட்டி ஒன்றில் இஸ்ரேல் அணியின் ஆதரவாளர்கள் தாக்கப்பட்டதை அடுத்து, Stade de France மைதானத்தில் இடம்பெற உள்ள போட்டிக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
பிரான்ஸ்-இஸ்ரேல் அணிகளுக்கு இடையிலான இந்த போட்டி வரும் வியாழக்கிழமை இடம்பெற உள்ளது. இதற்காக காவல்துறையினர் மற்றும் ஜொந்தாமினர் என மொத்தம் 4,000 பாதுகாப்பு படையினர் கடமையில் ஈடுபடுவார்கால் என தெரிவிக்கப்பட்டுள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan