Gare du Nord தொடருந்து நிலையத்தில் குழந்தை பெற்றெடுத்த பெண்!

2 சித்திரை 2024 செவ்வாய் 04:22 | பார்வைகள் : 10613
நேற்று மார்ச் 31 ஆம் திகதி Gare du Nord தொடருந்து நிலையத்தில் பெண் ஒருவர் குழந்தை ஒன்றை பெற்றெடுத்துள்ளார்.
5 ஆம் இலக்க தொடருந்தில் ஞாயிற்றுக்கிழமை காலை பயணித்த கர்பிணி பெண் ஒருவர், திடீரென பிரசவ வலி எடுத்து குழந்தை ஒன்றை பெற்றெடுத்தார். தொடருந்து நிலைய ஊழியர்கள் அப்பெண்ணுக்கு உதவினார்கள். தாயும் சேயும் நலமுடம் உள்ளனர். அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இதன் காரணமாக காலை 10.50 மணியில் இருந்து 11.50 மணி வரை République தொடக்கம் Jaurès நிலையம் வரை போக்குவரத்து தடைப்பட்டது.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025