Paristamil Navigation Paristamil advert login

உழவு இயந்திரங்களுடன் விவசாயிகள் மீண்டும் ஆர்ப்பாட்டத்தில்...!!

உழவு இயந்திரங்களுடன் விவசாயிகள் மீண்டும் ஆர்ப்பாட்டத்தில்...!!

24 வைகாசி 2025 சனி 10:13 | பார்வைகள் : 1592


இல்-து-பிரான்ஸ் மாகாணத்தைச் சேர்ந்த விவசாயிகள், உழவு இயந்திரங்களுடன் சாலை மறிப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். 

உழவு இயந்திரங்களை வீதிகளில் மெதுவாக செலுத்தி, போக்குவரத்தை முடக்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர். மே 26, திங்கட்கிழமை காலை முதல் இந்த ஆர்ப்பாட்டம் இல்-து-பிரான்சின் பல்வேறு நகரங்களில் இடம்பெற உள்ளது.

● Essonne மாவட்டத்தை ஊடறுக்கு N118 சாலையிலும்,

● Yvelines மாவட்டத்தை ஊடறுக்கு A12 நெடுஞ்சாலையிலும்,

● Seine-et-Marne மாவட்டத்தின் சில பகுதிகளில் உள்ள வீதிகளிலும்

இந்த ஆர்ப்பாட்டம் காலை 6 மணியில் இருந்து இடம்பெற உள்ளன. 

அத்தோடு பரிசில் பாராளுமன்றம் முன்பாகவும் அவர்கள் உழவு இயந்திரங்களோடு வருகை தந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

9 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

RAJADURAI

FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI

வயது : 44

இறப்பு : 14 Aug 2025

  • Ecology

    1

  • Live Link

வர்த்தக‌ விளம்பரங்கள்