உழவு இயந்திரங்களுடன் விவசாயிகள் மீண்டும் ஆர்ப்பாட்டத்தில்...!!
24 வைகாசி 2025 சனி 10:13 | பார்வைகள் : 2265
இல்-து-பிரான்ஸ் மாகாணத்தைச் சேர்ந்த விவசாயிகள், உழவு இயந்திரங்களுடன் சாலை மறிப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
உழவு இயந்திரங்களை வீதிகளில் மெதுவாக செலுத்தி, போக்குவரத்தை முடக்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர். மே 26, திங்கட்கிழமை காலை முதல் இந்த ஆர்ப்பாட்டம் இல்-து-பிரான்சின் பல்வேறு நகரங்களில் இடம்பெற உள்ளது.
● Essonne மாவட்டத்தை ஊடறுக்கு N118 சாலையிலும்,
● Yvelines மாவட்டத்தை ஊடறுக்கு A12 நெடுஞ்சாலையிலும்,
● Seine-et-Marne மாவட்டத்தின் சில பகுதிகளில் உள்ள வீதிகளிலும்
இந்த ஆர்ப்பாட்டம் காலை 6 மணியில் இருந்து இடம்பெற உள்ளன.
அத்தோடு பரிசில் பாராளுமன்றம் முன்பாகவும் அவர்கள் உழவு இயந்திரங்களோடு வருகை தந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
15 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
24 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan