Saint-Denis : காவல்துறையினரின் மகிழுந்து மீது தாக்குதல்!

16 மாசி 2025 ஞாயிறு 12:57 | பார்வைகள் : 4640
காவல்துறையினரின் மகிழுந்து ஒன்றின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. Saint-Denis நகரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பெப்ரவரி 14, வெள்ளிக்கிழமை காதலர் தின இரவில் இந்த தாக்குதல் இரவு 8 மணி அளவில் இடம்பெற்றுள்ளது. கண்காணிப்பு கடமையில் ஈடுபட்டுள்ள காவல்துறையினரின் மகிழுந்தினை சூழ்ந்துகொண்ட சிலர், திடீரென மகிழுதை தாக்க ஆரம்பித்தனர்.
காவல்துறையினர் மகிழுந்துக்குள் இருந்தபோதும், அதிஷ்டவசமாக இச்சம்பவத்தில் அவர்கள் காயமடையவில்லை.
தாக்குதல் மேற்கொண்டவர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025