தென்கொரியாவில் வர்த்தக நிறுவனங்கள் அமைந்துள்ள கட்டிடத்தில் பாரிய தீ விபத்து
4 தை 2025 சனி 09:02 | பார்வைகள் : 7241
தென்கொரியாவின் சியோங்னம் நகரில் வர்த்தக கட்டிடமொன்றில் பாரிய தீபரவல் ஏற்பட்டுள்ளது.
எட்டுமாடி கட்டிடம் முற்றாக தீயில் சிக்குண்டுள்ளதையும் கரும்புகைமண்டலத்தையும் காண்பிக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன.
இதுவரை உயிரிழப்புகள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan