மெக்சிக்கோ எல்லையில் அவசரகாலநிலைய பிறப்பிப்பு

20 தை 2025 திங்கள் 16:02 | பார்வைகள் : 3958
அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றதும் அமெரிக்க மெக்சிக்கோ எல்லையில் டொனால்ட் டிரம்ப் தேசிய அவசரகாலநிலையை பிறப்பிப்பார் என தகவல்கள் வெளியாகின்றன.
டிரம்ப் அமெரிக்க எல்லையை பாதுகாக்கும்படி பாதுகாப்பு படையினருக்கு உத்தரவிடவுள்ளார்.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1