▶ பனிப்பொழிவு, பலத்த காற்று.. சீரற்ற காலநிலை.. 31 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!
22 கார்த்திகை 2024 வெள்ளி 06:34 | பார்வைகள் : 9516
நேற்று வியாழக்கிழமை நாடு முழுவதும் கடும்பனி கொட்டித்தீர்த்ததை அடுத்து, இன்று இரண்டாம் நாள் வெள்ளிக்கிழமை அதே அனர்த்தம் தொடர்வதாக வானிலை அவதானிப்பு மையம் அறிவித்துள்ளது.

Caetano புயல் நேற்று இரவு கிழக்கு நோக்கி நகர்ந்துள்ளது. இருந்தபோதும் அனர்த்தம் தொடர்வதாகவும், 29 மாவட்டங்கள் பனிப்பொழிவின் காரணமாக செம்மஞ்சள் எச்சரிக்கையும், இரு மாவட்டங்கள் பலத்த காற்று வீசும் என எச்சரிக்கப்பட்டு செம்மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்படுவதாக வானிலை அவதானிப்பு மையம் அறிவித்துள்ளது.
பனிப்பொழிவு எச்சரிக்கைக்குள் தலைநகர் பரிஸ் உட்பட இல் து பிரான்சின் அனைத்து மாவட்டங்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, Corsica தீவில் உள்ள இரு மாவட்டங்களுக்கும் இந்த புயல் எச்சரிக்கை விடுக்கப்படுவதாகவும், அங்கு அதிகபட்சமாக 160 கி. மீ வேகம் வரை புயல் வீசும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

🔥 இன்றைய சிறப்பு சலுகை
1 நாள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan