120 அகதிகள் மீட்பு!
13 மார்கழி 2024 வெள்ளி 07:44 | பார்வைகள் : 7313
ஆங்கிலக் கால்வாயூடாக பிரித்தானியா நோக்கி ஆபத்தான பயணம் மேற்கொண்ட 120 அகதிகள் கடலில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர்.
நேற்று டிசம்பர் 12, வியாழக்கிழமை நோர் மற்றும் பா-து-கலே மாவட்டங்களின் கடற்பிராந்தியம் வழியாக பல்வேறு சட்டவிரோத பயணங்கள் இடம்பெற்றன. முதலாவது படகு 52 பேரை ஏற்றியவாறு பயணித்த நிலையில், படகில் இயந்திரக்கோளாறு ஏற்பட்டு அகதிகள் கடலில் தத்தளிக்க தொடங்கினர். அவர்களை CROSS Gris-Nez அமைப்பினர் மீட்டு கரைக்கு அழைத்துச் சென்றனர்.
பின்னர் இரண்டாவது படகில் 64 பேர் பயணித்த நிலையில், அவர்களது படகும் இயந்திரக்கோளாறுக்குள் சிக்கி, கடலில் தவித்து நிற்கத்தொடங்கினர். அவர்களையும் CROSS Gris-Nez அதிகாரிகள் மீட்டனர்.
இந்த சட்டவிரோத கடற்பயணங்களினால் இவ்வருடத்தில் இதுவரை 72 பேர் பலியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1
19 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan