போதைப்பொருள் கடத்தல்... - துப்பாக்கிச்சூட்டில் இருவர் பலி..!!
 
                    15 கார்த்திகை 2024 வெள்ளி 11:30 | பார்வைகள் : 7555
போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட இரு குழுக்களுக்கிடயே இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர்.
நவம்பர் 14 ஆம் திகதி வியாழக்கிழமை இரவு இச்சம்பவம் மார்செ நகரில் இடம்பெற்றுள்ளது. 14 ஆம் வட்டாரத்தின் Rue de la Carrière வீதியில் உள்ள ஒரு மதுபான விடுதி ஒன்றுக்கருகே நின்றுகொண்டிருந்த மூவர் கொண்ட குழுவை நோக்கி அங்குவந்த ஆயுததாரிகள் துப்பாக்கிச்சூடு மேற்கொண்டனர். இவர்களும் பதில் சூடு நடத்தினர்.
இதில் 30 வயதுகளையுடைய இருவர் கொல்லப்பட்டுள்ளனர். மூன்றாவது நபர் காயமடைந்துள்ளார்.
 வாங்க - விற்க | வேலை
வாங்க - விற்க | வேலை  நாணய மாற்று
நாணய மாற்று






 KBis தேவைகளை குறைந்த கட்டணத்தில் பெற்றுக்கொள்ள.
        KBis தேவைகளை குறைந்த கட்டணத்தில் பெற்றுக்கொள்ள.         
     


 
        
         
        
         
        
         
        
         
        
        
















 Bons Plans
Bons Plans Annuaire
Annuaire Scan
Scan