Évry-Courcouronnes : வணிக வளாகத்தில் தீ.. கல்லூரி, பாடசாலை பாதிப்பு..!

13 புரட்டாசி 2024 வெள்ளி 07:38 | பார்வைகள் : 7854
Évry-Courcouronnes நகரில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் தீ பரவியதை அடுத்து, அருகில் உள்ள கல்லூரி மற்றும் பாடசலை ஆகியவற்றில் கல்விச் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.
நேற்று செப்டம்பர் 12 ஆம் திகதி வியாழக்கிழமை நள்ளிரவு 1 மணி அளவில் இச்சம்பவம் இடம்பெற்றது. அங்குள்ள Thorigny வணிக வளாகத்தில் திடீரென தீ பரவியது. Avenue de la Garenne வீதியில் உள்ள இந்த கட்டிடத்தில் தீ பரவியதை அடுத்து, அருகில் உள்ள கல்லூரி ஒன்றிலும், பாடசாலை ஒன்றிலும் இன்று காலை கல்விச் செயற்பாடுகள் தடைப்பட்டன.
தீயணைப்பு படையினர் வேகமாக செயற்பட்டு தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025