பரிசில் இருந்து கொங்கோவுக்கு.. 100,000 குரங்கம்மை தடுப்பூசி..!
 
                    4 புரட்டாசி 2024 புதன் 18:54 | பார்வைகள் : 9532
ஆபிரிக்காவில் குரங்கு அம்மை நோய் பரவல் அதிகரித்துள்ளதை அடுத்து, தடுப்பூசிகளை வழங்குவதற்கு பிரான்ஸ் உறுதியளித்திருந்தது.
இந்நிலையில், நாளை செப்டம்பர் 5 ஆம் திகதி வியாழக்கிழமை முதல்கட்ட தடுப்பூசிகளை கொங்கோவுக்கு (République démocratique du Congo) அனுப்பி வைக்க உள்ளது. நாளை மாலை 5 மணிக்கு இந்த முதல்கட்ட தடுப்பூசிகள் அங்கு விநியோகிக்கப்படும் என பரிஸ் மருத்துவமனைகளுக்கான சபை ( AFP) அறிவித்துள்ளது.
ஆபிரிக்காவில் இதுவரை 17,500 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். 629 பேர் பலியாகியுள்ளனர். இந்நிலையிலேயே தடுப்பூசிகளை ஐரோப்பிய ஒன்றிய மருந்துகள் கூட்டமைப்பு சபை வழியாக ஆபிரிக்காவுக்கு அனுப்பி வைத்துள்ளது பிரான்ஸ்.
 வாங்க - விற்க | வேலை
வாங்க - விற்க | வேலை  நாணய மாற்று
நாணய மாற்று







 KBis தேவைகளை குறைந்த கட்டணத்தில் பெற்றுக்கொள்ள.
        KBis தேவைகளை குறைந்த கட்டணத்தில் பெற்றுக்கொள்ள.         
     


 
        
         
        
         
        
         
        
         
        
        
















 Bons Plans
Bons Plans Annuaire
Annuaire Scan
Scan