இறைவன்

28 ஆவணி 2024 புதன் 12:25 | பார்வைகள் : 4244
தாய்த் தன்னை சேய் அணைக்கும் போது
புளகாங்கிதம் அடைகிறாள் அதுபோல
இறைவனும் பெருமகிழ்ச்சி கொள்கின்றான்
அவன் படைப்பாம் மனிதர் அவனை
அவன் நாமம் சொல்லி பக்தியால் அணைத்திட
தாயல்லவோ நம்மைப் படைத்தவன்
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1