சீரற்ற காலநிலை.. 12 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!
20 ஆடி 2024 சனி 07:26 | பார்வைகள் : 20534
சீரற்ற காலநிலை காரணமாக இன்று ஜூலை 20, சனிக்கிழமை 12 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டின் வடகிழக்கு பகுதிகளில் இன்று நண்பகலின் பின்னர் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், இடி மின்னல் தாக்குதல்கள் பதிவாக வாய்ப்புள்ளதாகவும் வானிலை அவதானிப்பு மையம் அறிவித்துள்ளது.
Ardennes,
Marne,
Haute-Marne,
Aube,
Côte-d'Or,
Yonne,
Nièvre,
Cher,
Saône-et-Loire,
Loire,
Puy-de-Dôme,
Allier
ஆகிய 12 மாவட்டங்களுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

🔥 இன்றைய சிறப்பு சலுகை
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திருமதி,ஏகாம்பரம் சிரோன்மணி
பிரான்ஸ், யாழ் புங்குடுதீவு
வயது : 76
இறப்பு : 02 Feb 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan