Seine-et-Marne : நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என பணிக்கப்பட்ட ஒருவர் கைது..!
29 ஆனி 2024 சனி 09:06 | பார்வைகள் : 11160
நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என பணிக்கப்பட்ட (OQTF) ஒருவர், பாலியல் பலாத்கார வழக்கு ஒன்றில் சிக்கியுள்ளார்.
Meaux (Seine-et-Marne) நகரில் வைத்து வியாழக்கிழமை மாலை கைது செய்யப்பட்டார். 15 வயதுடைய சிறுமி ஒருவர், பாலியல் பலாத்காரம் மேற்கொண்டதாக
ஜூன் 27 ஆம் திகதி இந்த பாலியல் தாக்குதல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்த குறித்த சிறுமியை பின் தொடர்ந்து சென்ற குறித்த நபர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக அச்சிறுமி தெரிவித்துள்ளார்.
உக்ரேனைச் சேர்ந்த அச்சிறுமி வழக்கு தொடுத்ததை அடுத்து, குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1
18 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan