மனம்

21 பங்குனி 2024 வியாழன் 13:06 | பார்வைகள் : 5871
ஓடி ஓடி களைத்துப்போய்
தேரும் ஓர் இடத்தில
நிலைத்து நின்றுவிடும் ...!!
ஆனால்...
மனிதனின் மனமோ
நில்லாது ஓடி ஓடி
அங்குமிங்கும் அலை மோதி
நிலைத்து நிற்க முடியாமல்
தவித்துக் கொண்டே இருக்கும் ...!!
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1