குழந்தைகள் கதை அக்பரும், பீர்பாலும் - அபசகுனம் அக்பர் தினமும் தூங்கி எழுந்தவுடன் அவர் எதிரில் உள்ள வினாயகர் படத்தை தான் பார்ப்பார்.
ஒரு நாள் அவர் கண் விழிக்கும் போது
குழந்தைகள் கதை நேர்மைக்கு கிடைச்ச பரிசு சிறுவர்கள் என்றாலே கதை கேட்க ஆவலுடன் இருப்பார்கள். சில குழந்தைகள் இரவில் தூங்கும் போது வீட்டில் இருக்கக்கூடிய பெரியவர்களிடம் கதை கேட்பார்கள்.
குழந்தைகள் கதை தூங்குமூஞ்சி வாத்தியார் ஒரு ஊரில் ஒரு வாத்தியார் இருந்தார். அவருக்கு மதிய உணவிற்குப் பிறகு சற்று நேரம் கண்ணயராமல் இருக்க முடியாது. மாணவர்களைப்
குழந்தைகள் கதை புது சட்டை "நல்ல மாட்டுக்கு ஒரு சூடு.. நல்ல மனுசாளுக்கு ஒரு சொல்லு. ஸ்டேன்ட் அப் ஆன் தி பென்ச்.." என்றார் ஆறாம் வகுப்பு ஆசிரியர் தணிகாசலம்.
பாஸ்கர் முணுமுணுத்துக்
குழந்தைகள் கதை சிங்கத் தோல் போர்த்திய கழுதை...!! அது ஒரு அடர்ந்த காடு. பக்கத்துக் கிராமத்திலிருந்து கழுதை ஒன்று அந்தக் காட்டிற்கு வழி மாறி வந்தது. வரும் வழியில் பல மிருகங்கள் பயத்துடன் ஓடி வந்தன, அதில் ஒரு மானும் இருந்தது.
குழந்தைகள் கதை எறும்பு தின்னது...!!! சித்தனூரில் இனிப்பு கடை ஒன்று இருந்தது. சிறுவர்கள் அந்தக் கடையில் இனிப்பு வாங்கிச் சாப்பிடுவர். அந்தக் கடைக்கார கிழவனுக்கு, சிறுவர்களைக் கண்டால்
குழந்தைகள் கதை மூளை இல்லாத கழுதை...!! அது ஒரு அடர்ந்த காடு. அந்த காட்டில் ஒரு வயதான சிங்கம் ஒன்று வாழ்ந்து வந்தது. வயதாகிவிட்ட காரணத்தால் அந்த சிங்கத்தினால் வேகமாக ஓடவும், வேட்டையாடவும்
குழந்தைகள் கதை முரட்டு ஆடு அது ஒரு மலையடிவாரம். அதன் அருகே அழகிய ஆறு ஓடிக் கொண்டிருந்தது. அங்கே ஆறு ஓடிக் கொண்டிருந்ததால் மலையடிவாரத்தில் பச்சைப் பசேல் என்று புல் வளர்ந்திருந்தது.