எழுத்துரு விளம்பரம் - Text Pub

‘பொறுப்பற்ற நடத்தை அடுத்தவர்களைக் கொல்கிறது!’ - விபத்தில் கொல்லப்பட்ட காவல்துறையினரின் அஞ்சலி நிகழ்வில் ஜனாதிபதி…

‘பொறுப்பற்ற நடத்தை அடுத்தவர்களைக் கொல்கிறது!’ - விபத்தில் கொல்லப்பட்ட காவல்துறையினரின் அஞ்சலி நிகழ்வில் ஜனாதிபதி…

25 May, 2023, Thu 16:11   |  views: 4294

வீதி விபத்தில் கொல்லப்பட்ட காவல்துறையினருக்கான இறுதி அஞ்சலி நிகழ்வில் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் கலந்துகொண்டார். அதன் போது ‘பொறுப்பற்ற நடத்தை மற்றவர்களுக்கு உயிரச்சுறுத்தலாக அமைகிறது’ என அவர் தெரிவித்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை Nord நகரில் Villeuneuve-d’Ascq நகரில் இந்த விபத்து இடம்பெற்றது. போதைப்பொருள் உட்கொண்ட 24 வயதுடைய இளைஞன் அதிவேகமாக மகிழுந்தைச் செலுத்தி, காவல்துறையினரின் மகிழுந்தில் மோதி விபத்தை ஏற்படுத்தினார். இதில் மூன்று இளம் காவல்துறையினர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டிருந்தனர்.

அவர்களுக்கான தேசிய அஞ்சலி நிகழ்வு இன்று வியாழக்கிழமை காலை இடம்பெற்றது. இதில் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் கலந்துகொண்டிருந்தார். காவல்துறையினருக்கு அஞ்சலி செலுத்திய மக்ரோன், பின்னர் தனது இரங்கல் செய்தியினை வெளியிட்டார்.

அதன் போது, பொறுப்பற்ற நடத்தை பிறரின் உயிருக்கு அச்சுறுத்தலாக அமைகிறது!’என குறிப்பிட்டார். 

  முன்அடுத்த   

Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


Ilayaraja 80
Ilayaraja concert 2023 Paris
Tel. : 09 84 39 93 51
AMMAN BUREAUTIQUE
Bureautique et informatique
Tel. : 09 73 24 84 11
le-royal-restaurant-bondy
இந்திய உணவகம் Bondy
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை
Tel. : +33 6 47 28 44 71
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
Tel.:06 58 64 15 04
anne-abi-auto-villeneuve-saint-georges
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

விளம்பரத் தொடர்புகளுக்கு

 01 41 55 26 18