எழுத்துரு விளம்பரம் - Text Pub |
29 January, 2023, Sun 19:23 | views: 5665
காதலிக்கு விஷம் வைத்து கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிறைவைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இன்று ஞாயிற்றுக்கிழமை காலை குறித்த கைதி சடலமாக காணப்பட்டார். குறித்த கைதி கடந்த வியாழக்கிழமையே சிறைசாலையில் அடைக்கப்பட்டார். சிறைச்சாலை அதிகாரிகளால் இன்று காலை வழமையான பரிசோதனைகளை மேற்கொள்ளச் சென்றபோது, குறித்த 50 வயதுடைய கைதி இறந்து கிடந்துள்ளமை தெரியவந்துள்ளது. அவர் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி 19 ஆம் திகதி Catherine எனும் 46 வயதுடைய மருத்துவ சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்திருந்தார். அவர் விஷம் உட்கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படிருந்த நிலையில், இது தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வந்திருந்தது.
அதையடுத்தே குறித்த நபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவருக்கான விசாரணைகள் நிறைவடையும் முன்னர் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்தார். இந்நிலையிலேயே அவர் தற்கொலை செய்துகொண்டுள்ளமை தெரியவந்துள்ளது.
![]() | அடுத்த ![]() |
|
![]() அவசரமாக தரையிறக்கப்பட்ட பரிஸ்-நீஸ் விமானம்!!31 March, 2023, Fri 17:37 | views: 1823
![]() 🔴 பரிசில் புயல்! - பூங்காக்கள், தோட்டங்கள் மூடப்பட்டன!!31 March, 2023, Fri 16:37 | views: 1398
![]() Nanterre : இளைஞன் சுட்டுக்கொலை!!31 March, 2023, Fri 14:55 | views: 2434
![]() பொருட்கள் விலையேற்றம்! - நுகர்வு வீழ்ச்சி!!31 March, 2023, Fri 10:06 | views: 6110
![]() பரிசில் கடும் வெப்பம் பதிவு!31 March, 2023, Fri 7:00 | views: 6296
![]() |
கிராமத்துத் தளங்கள் |
அளவெட்டி |
இடைக்காடு |
இணுவில் |
குரும்பசிட்டி |
குப்பிளான் |
கோண்டாவில் |
பண்ணாகம் |
பனிப்புலம் |
புங்குடுதீவு |
மயிலிட்டி |
மண்டதீவு |
மன்னார் |
மானாவலை |
நாகர்மணல் |