இன்று இரண்டாவது நாளாக மழை வெள்ள அபாய எச்சரிக்கை!

29 ஐப்பசி 2023 ஞாயிறு 06:30 | பார்வைகள் : 11315
அடை மழை மற்றும் வெள்ள அபாயம் காரணமாக இன்று ஞாயிற்றுக்கிழமை எட்டு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Charente(16).
Charente-Maritime(17)
Gironde (33)
Landes(40).
Pyrénées-Atlantiques (64).
Deux-Sèvres(79).
Vendée(85)
Vienne(86)
ஆகிய மாவட்டங்களில் கடும் மழை பொழியும் எனவும், அங்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படுவதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அதிகபட்சமாக இன்று 100 மி.மீ வரை மழை வீழ்ச்சி பதிவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025