லெபனானுக்குச் செல்வதை தவிர்க்கும் படி அறிவுறுத்தல்!

19 ஐப்பசி 2023 வியாழன் 07:31 | பார்வைகள் : 8440
லெபனான் நாட்டுக்குச் செல்வதை பிரெஞ்சு மக்கள் முடிந்தவரை தவிர்க்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பிரான்சில் வெளியுறவுத்துறை அமைச்சகம் இதனை நேற்று புதன்கிழமை அறிவித்துள்ளது. லெபனாலில் எல்லை பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. குறிப்பாக இஸ்ரேலின் எல்லையான லெபனான் தெற்கு பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது. அதையடுத்தே முடிந்தவரை அங்கு பயணிப்பதை தவிர்க்கும் படி கோரப்பட்டுள்ளது.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025