கொழும்பில் ஒன்லைன் மூலம் கடன் தருவதாக ஏமாற்றும் இளம் பெண்

11 ஐப்பசி 2023 புதன் 15:42 | பார்வைகள் : 7905
கொழும்பில் ஒன்லைன் மூலம் கடன் தருவதாக கூறி பண மோசடி செய்த குற்றச்சாட்டில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த சந்தேக நபர் மோசடிக்கு பயன்படுத்திய 175 சிம் அட்டைகள் மற்றும் 5 ஏரிஎம் அட்டைகள் என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேக நபர் கடவத்தை பிரதேசத்தை சேர்ந்த 26 வயதுடையவர் எனவும் சந்தேக நபருக்கு எதிராக பல பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025