இலங்கையில் ரயிலில் இருந்து தூக்கியெறியப்பட்ட சிறுமி

7 ஐப்பசி 2023 சனி 03:12 | பார்வைகள் : 9675
மாத்தறை பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் கடுகதி ரயிலில் இருந்து தூக்கி எறியப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
குறித்த சிறுமி வியாழக்கிழமை வல்பல பிரதேசத்தில் இருந்து பொலியத்தை நோக்கி பயணித்த ரயிலில் சிக்குண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
மாத்தறை பொலிஸார் இது குறித்த மேலதிக விசாரணைகளை முன்னெடுத்தது வருகின்றனர்.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025