இலங்கையில் அதிர்ச்சி - பயணப் பைக்குள் ஆணின் சடலம்

16 புரட்டாசி 2023 சனி 02:56 | பார்வைகள் : 9279
சீதுவை - தண்டுகம் ஓயாவிற்கு அருகில் பயணப் பை ஒன்றிலிருந்து சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இதில் ஆண் ஒருவரின் சடலம் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்
இவ்வாறு மீட்கப்பட்ட சடலம் அடையாளம் அடையாளம் காணப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025