என்ன ஐயா புத்தி இல்லாமல் கதைக்கிறீர்கள்..!!
24 ஐப்பசி 2017 செவ்வாய் 14:11 | பார்வைகள் : 15122
நீதிபதி: உன் கணவனை ஏன் நீ கதிரையைத் தூக்கி ஓங்கி அடித்து அவரின் மண்டையை உடைத்தாய்?
மனைவி: என்ன ஐயா புத்தி இல்லாமல் கதைக்கிறீர்கள்.
நீதிபதி: ஏன்??
மனைவி: நான் ஒரு பொம்பிளை, என்னால் எப்படி மேசை ஒன்றைத் தூக்கி அதனால் அடிக்க இயலும்? அதுதான் கதிரையால் அடித்தேன்.
நீதிபதி: ........???
🔥 இன்றைய சிறப்பு சலுகை
15 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு இராஜேந்திரம் சரவணபவானந்தன்
Crégy-lès-Meaux, France, மாதகல் மேற்கு - Sri Lanka
வயது : 75
இறப்பு : 11 Feb 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan