கட்டுநாயக்க விமான நிலையத்தில் இலங்கை பயணி கைது
19 ஆனி 2026 வெள்ளி 15:45 | பார்வைகள் : 278
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இலங்கை பயணி கைது செய்யப்பட்டுள்ளார்
தாய்லாந்தில் இருந்து 75 மில்லியன் ரூபா பெறுமதியான 'குஷ்'ரக போதைப்பொருளை கடத்தி வந்த நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதானவர் 41 வயதுடைய இலங்கை பிரஜை ஒருவர் என தெரியவந்துள்ளது.
விமான நிலையத்தின் Green Channel வழியாக போதைப் பொருளை கடத்த முயன்ற போதே அவர் கைதானார்.
குறித்த நபரிடமிருந்து 7.5 கிலோகிராம் குஷ்'ரக போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan