Paristamil Navigation Paristamil advert login

பொலீஸாருக்கு நேர்ந்த துயரம்! ஐந்துபேர் மருத்துவமனையில்! நடந்தது என்ன?

பொலீஸாருக்கு நேர்ந்த துயரம்! ஐந்துபேர் மருத்துவமனையில்! நடந்தது என்ன?

19 தை 2026 திங்கள் 15:50 | பார்வைகள் : 425


நச்சுப்புகையை சுவாசித்த ஐந்து காவல்துறையினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் கோமா நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

நச்சுப்புகை அடங்கிய ஜெனரேட் குண்டுகளை செயலிழக்க வைக்கும் பயிற்சில் ஈடுபட்டிருந்த போதே இந்த அசம்பாவிதம் இடம்பெற்றது. Villeneuve-Saint-Georges (Val-de-Marne) நகரில் இந்த பயிற்சி இடம்பெற்றதாகவும், sous-direction des services spécialisés (SDSS) படைப்பிரிவைச் சேர்ந்த படையினர் பயிற்சியில் ஈடுபடும் போது நச்சுப்புகை வெளியேறியதாகவும், படையினருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஐவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் கோமா நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்