மெக்சிகோவில் ரயில் விபத்து - 13 பேர் பலி
29 மார்கழி 2025 திங்கள் 20:01 | பார்வைகள் : 193
தென் மெக்சிகோவில் 250 பேரை ஏற்றிச் சென்ற ரயில் தடம் புரண்டதில் 13 பேர் உயிரிழந்ததுடன், 98 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஓக்ஸாக்கா மற்றும் வெராக்ரூஸ் மாநிலங்களுக்கு இடையே பயணிக்கும் குறித்த ரயில் ஞாயிற்றுக்கிழமை 28.12.2025 நிசாண்டா நகரத்திற்கு அருகிலுள்ள ஒரு வளைவு பகுதியில் சென்றுகொண்டிருந்த போது தடம் புரண்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தடம் புரண்ட ரயிலில் 9 பணியாளர்கள் மற்றும் 241 பயணிகள் என மொத்தம் 250 பேர் பயணித்துள்ளனர்.
இவர்களில் 139 பேர் அபாய நிலையிலிருந்து மீண்டுள்ளதாகவும், காயமடைந்த 98 பேரில் 36 பேர் மருத்துவ சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
1 நாள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan