Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

குளிரில் உறைந்து - ஒருவர் பலி!!

குளிரில் உறைந்து - ஒருவர் பலி!!

25 மார்கழி 2025 வியாழன் 20:11 | பார்வைகள் : 719


வீடற்றவர் ஒருவர் குளிரில் உறைந்து பலியாகியுள்ளார். 35 வயதுடைய குறித்த நபர் கடந்த 2 வருடங்களாக வீடற்றவராக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Marne மாவட்டத்தில் இச்சம்பவம் நேற்று கிறிஸ்மசுக்கு முந்தைய தினமாக 24 ஆம் திகதி இரவு அவரது சடலம் மீட்கப்பட்டது. 35 வயதுடைய அவரது இறப்புக்கு குளிரே காரணம் என தெரிவிக்கப்படுகிறது.

அவரது பெயர் மோர்ஹன் என தெரிவிக்கப்படுகிறது. அவர் கிராம மக்களால் நன்கு அறியப்பட்டவர் என தெரிவிக்கப்படுகிறது.

குறித்த Marne மாவட்டத்தில் குளிர்கால நடவடிக்கைள் தொடர்பில் நடவடிக்கைகள்.
எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்