Paristamil Navigation Paristamil advert login

இலங்கைக்கு 450 மில்லியன் அமெரிக்க டொலரை வழங்கும் இந்தியா!

இலங்கைக்கு 450 மில்லியன் அமெரிக்க டொலரை வழங்கும் இந்தியா!

23 மார்கழி 2025 செவ்வாய் 14:12 | பார்வைகள் : 344


டித்வா புயலினால் ஏற்பட்ட அழிவுகளைத் தொடர்ந்து, இலங்கைக்கு 450 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான மீள் கட்டமைப்புக்கான திட்டமொன்றை இந்தியா அறிவித்துள்ளது.

கொழும்பில் இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பில் உரையாற்றிய இந்திய வௌியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் இதனை தெரிவித்தார்.

இதில் 350 மில்லியன் அமெரிக்க டொலர் சலுகை அடிப்படையிலான கடன் திட்டமாகவும் 100 மில்லியன் அமெரிக்க டொலர் நன்கொடையாகவும் இலங்கைக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 


 

வர்த்தக‌ விளம்பரங்கள்