யாழில் மது போதையில் இளம் குடும்பஸ்தரின் விபரீத முடிவு
19 மார்கழி 2025 வெள்ளி 18:18 | பார்வைகள் : 266
யாழில் மது போதையில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளார்.
கோப்பாய் பகுதியை சேர்ந்த (வயது 34) என்பவரே இவ்வாறு உயிர் மாய்த்துள்ளார்.
இவர் கடந்த சில நாட்களாக மன விரக்தியில் இருந்துள்ளார். இந்நிலையில் 18ஆம் திகதி வியாழக்கிழமை இரவு மது போதையில் காணப்பட்டுள்ளார்.
அந்தவகையில் வெள்ளிக்கிழமை (19) காலை தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan