இலங்கையில் சீரற்ற காநிலை - மத்திய மாகாண பாடசாலைகளுக்கு மீண்டும் பூட்டு
18 மார்கழி 2025 வியாழன் 16:54 | பார்வைகள் : 158
மத்திய மாகாணத்திலுள்ள பாடசாலைகளை 2 தினங்களில் மூடுவதற்குத் தீர்மானித்துள்ளதாக மத்திய மாகாணக் கல்விச் செயலாளர் மதுபாணி பியசேன தெரிவித்துள்ளார்.
மத்திய மாகாணத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளையும் நாளை (19) மற்றும் திங்கட்கிழமை மூட முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய மாகாண கல்விச் செயலாளர் திருமதி மதுபை பியசேனா தெரிவித்தார்.
தற்போதைய மோசமான வானிலையைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.
இதேவேளை, உடுதும்பர மற்றும் ஹுன்னஸ்கிரிய மலைப்பகுதிகளில் பெய்த கனமழையைத் தொடர்ந்து மண்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதால், கண்டி-மஹியங்கனை சாலையில் பயணிக்கும் ஓட்டுநர்களுக்கு பேரிடர் மேலாண்மை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது
🔥 இன்றைய சிறப்பு சலுகை
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Ajouter
Annuaire
Scan