ChatGPT-5.1 புதுப்பிப்பை வெளியிட்ட OpenAI நிறுவனம் - மனிதனுக்கு நிகரான உரையாடல்
14 கார்த்திகை 2025 வெள்ளி 10:59 | பார்வைகள் : 135
OpenAI நிறுவனம் தனது புதிய ChatGPT-5.1 ஐ வெளியிட்டுள்ளது.
OpenAI நிறுவனம் தங்களது பெரிய மொழி மாதிரியின் புதிய புதுப்பிப்பான ChatGPT-5.1 ஐ வெளியிட்டு இருப்பதாக அறிவித்துள்ளது.
இந்த புதுப்பிப்பது பயனர்களுடனான உரையாடல்களின் தரத்தை உயர்த்தி இருப்பதாக உறுதியளித்துள்ளது.
இந்த ChatGPT-5.1 புதுப்பிப்பில் தனிப்பயனாக்கம் மற்றும் தகவமைப்பு நுண்ணறிவு ஆகியவற்றில் கவனம் செலுத்தியுள்ளது.
இந்த புதுப்பிப்பில் இரண்டு சிறப்பு வாய்ந்த மொழித்திறன் மாதிரிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இது பயனர்களின் கேள்விகளுக்கு சிறந்த பதில் மாதிரியை தேர்ந்தெடுத்து வழங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுப்பிப்பில் GPT-5.1 Instant மற்றும் GPT-5.1 Thinking என்ற இரண்டு மொழித்திறன் மாதிரிகள் சேர்க்கப்பட்டுள்ளது.
இதில் GPT-5.1 Instant ஆழமான கேள்விகளுக்கு சிறிது நேரம் எடுத்து கொண்டும், எளிய கேள்விகளுக்கு உடனடியாகவும் பதில் வழங்கும்.
GPT-5.1 Thinking சிக்கலான பிரச்சனைக்கு சிறப்பான தீர்வு தரும் மற்றும் மேம்பட்ட பகுத்தறிவு கொண்ட மொழி மாதிரியாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு வாய்ந்த GPT-5.1 Instant மற்றும் GPT-5.1 Thinking ஆகிய இரண்டு மொழி மாதிரிகளும் அடுத்த வாரத்திற்குள் பயனர்களுக்கு படிப்படியாக கிடைக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan