"வரலாற்றின் முடிவு எழுதப்படவில்லை": சார்க்கோசியின் மகன் பேரணிக்கு அழைப்பு!!
18 ஐப்பசி 2025 சனி 17:23 | பார்வைகள் : 5702
முன்னாள் ஜனாதிபதி நிக்கோலா சர்கோஸி, 2007 ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்துக்காக லிபியாவில் இருந்து சட்டவிரோத நிதி பெற்ற குற்றச்சாட்டில் 5 ஆண்டுகள் சிறைத்தண்டனைக்கே தண்டிக்கப்படுகிறார்.
வழக்கின் தீவிரத்தை காரணமாகக் கொண்டு, நீதிமன்றம் உடனடியாக அமல்படுத்தும் தாமதமான சிறை உத்தரவை பிறப்பித்துள்ளது. அவர் தண்டனைக்கு மேல் முறையீடு செய்தாலும், அது சிறைதண்டனையைத் தற்காலிகமாக நிறுத்த முடியாது.
இந்த நிலையில், அவரது மகன் லூயி சர்கோஸி, அக்டோபர் 21 காலை 8:30 மணிக்கு பரிஸின் 16வது மாவட்டத்தில் தந்தைக்கு ஆதரவாக பொதுமக்கள் கூடும் கூட்டத்தை அழைத்துள்ளார். “கதையின் முடிவு எழுதப்படவில்லை” என்ற வார்த்தைகளுடன் வீடியோவுடன் கூடிய அவரது அழைப்பு, பலரையும் திரட்டக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan