Paristamil Navigation Paristamil advert login

5 மாவட்டங்கள் மழை - வெள்ள அபாய மஞ்சள் எச்சரிக்கையில்!

5 மாவட்டங்கள் மழை - வெள்ள அபாய மஞ்சள் எச்சரிக்கையில்!

28 ஆவணி 2025 வியாழன் 10:21 | பார்வைகள் : 289


இந்த வெள்ளிக்கிழமை (ஓகஸ்ட் 29) மழை-வெள்ள அபாயம் காரணமாக 5 மாவட்டங்களுக்கு Météo-France மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்ட மாவட்டங்கள்:

Charente-Maritime

Gironde

Landes

Savoie

Haute-Savoie

வானிலை ஆய்வாளர்களின் எச்சரிக்கை:

"வானிலை அபாயங்கள் அல்லது வெள்ளப் பகுதிகளில் செயல்பாடுகளில் ஈடுபடுபவர்கள் எச்சரிக்கையாக இருங்கள். இப்பகுதிகளில் சாதாரணமான ஆனால் இசடுதியான வானிலை மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன."

வெள்ளிக்கிழமை 59 மாவட்டங்களுக்குபுயல் அபாயம் காரணமாக மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

வர்த்தக‌ விளம்பரங்கள்