ரணிலுக்கு ஆதரவாக களமிறங்கிய சுமந்திரன் - பிணை மறுப்பது தவறு என குற்றச்சாட்டு
24 ஆவணி 2025 ஞாயிறு 11:01 | பார்வைகள் : 2484
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை வெள்ளிக்கிழமை கைது செய்து பிணை வழங்குவதை எதிர்த்த முடிவு தவறானது என்று சட்டத்தரணி சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தனது உத்தியோகபூர்வ சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில் உள்ளதாவது,
அனைத்து நாட்டுத் தலைவர்களும் தங்கள் பதவிக் காலத்தில் செய்யப்பட்ட கடுமையான குற்றங்களுக்காக வழக்குத் தொடரப்பட வேண்டும்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை வெள்ளிக்கிழமை கைது செய்து பிணை வழங்குவதை எதிர்த்த முடிவு தவறானது .
யாரும் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல. ஆனால் நீதிமன்றத்தில் வெளிப்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் குற்றத்திற்காக பிணை மறுக்க வேண்டிய நேரமும் வலியுறுத்தலும் கேள்விகளை எழுப்பியதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan