Paristamil Navigation Paristamil advert login

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கப்பலில் செல்லும் பயணிகளுக்கு விசேட சலுகை

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கப்பலில் செல்லும் பயணிகளுக்கு விசேட சலுகை

18 ஆவணி 2025 திங்கள் 14:47 | பார்வைகள் : 2701


இந்தியாவில் இருந்து கப்பலில் இலங்கை செல்லும் பயணிகளுக்கு விசேட அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி இந்திய பாடசாலை மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இலங்கையில் தங்குவதற்கு சிறப்புச் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

கப்பல் பயணச்சீட்டு கட்டணம் மற்றும் பயணச் செலவு என அனைத்தையும் சிறப்புச் சலுகையாக 9,999 இந்திய ரூபாயாகக் கப்பல் நிறுவனம் அறிவித்துள்ளது.

மாணவர்களை ஒருங்கிணைத்து அழைத்து வரும் 2 ஆசிரியர்களுக்கு இலவச பயணச்சீட்டு வழங்கப்படும் என கப்பல் நிறுவன உரிமையாளர் சுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.

13 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

திரு. பொன்னையா தனேஸ்வரன்

வயது : -

இறப்பு : 28 Feb 2026