BRI காவல் துறையினர் கண் முன்னே பாதி சுதந்திரம் பெற்ற கைதி கடத்தல்!!
7 ஆவணி 2025 வியாழன் 22:10 | பார்வைகள் : 10023
Yvelines பகுதியில், Bois-d'Arcy சிறையில் பாதி சுதந்திரம் பெற்ற கைதி ஒருவர் புதன்கிழமை வேலைக்குச் செல்லும் போதுக் கடத்தப்பட்டுள்ளார். இந்த சம்பவம் BRI காவல் துறையினர் சந்தேகத்திற்கிடமான வாகனத்தை பின்தொடர்ந்தபோது நடந்துள்ளது.
அவர்கள் இந்த கடத்தலை நேரில் பார்த்ததால், காவல் துறையினர் உடனடியாக செயல்பட்டு கைதியை மீட்டுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த மூன்று சந்தேக நபர்களும் ஏற்கனவே நீதிமன்றத்தில் பழக்கமுள்ளவர்களாக இருக்கின்றனர்.
அவர்கள் மீது "கடத்தல் மற்றும் சிறைபிடித்தல்", "கொலை முயற்சி" மற்றும் "குற்றவாளிகளின் கூட்டு முயற்சி" போன்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. மேலதிக விசாரணை OCLCO (குற்றம் செய்யும் ஒழுக்கமற்ற குழுக்களை எதிர்த்து செயல்படும் மத்திய அலுவலகம்) அமைப்பால் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
16 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு இராஜேந்திரம் சரவணபவானந்தன்
Crégy-lès-Meaux, France, மாதகல் மேற்கு - Sri Lanka
வயது : 75
இறப்பு : 11 Feb 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்




Ajouter
Annuaire
Scan