64 பேர் நாட்டை விட்டு வெளியேற்றம்!!
5 ஆவணி 2025 செவ்வாய் 08:00 | பார்வைகள் : 2601
இஸ்லாமிய அடிப்படைவாதம், பயங்கரவாதம் போன்ற செயற்பாடுகளில் தொடர்புபட்ட 64 பேர் இவ்வருடத்தில் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் Bruno Retailleau தெரிவித்தார்.
நாட்டுக்கு அச்சுறுத்தலாக உள்ளவர்கள் எனும் பட்டியல் கொண்ட Fiche S கோப்பில் உள்ளவர்களில் இருந்து அவர்கள் தெரிவுசெய்யப்பட்டு வெளியேற்றப்பட்டனர். இவ்வருடத்தில் இதுவரை 64 பேர் அவ்வாறாக வெளியேற்றப்பட்டதாகவும், 5,100 பேரின் விபரங்கள் Fiche S கோப்பில் குறிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, இவ்வருட இறுதிக்குள் மேலும் புதிதாக பலர் வெளியேற்றப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பிரான்சில் பயங்கரவாத தீவிரமயமாக்கலை தடுப்பதற்கான அறிக்கைகளின் செயலாக்க கோப்பு ( fichier de traitement des signalements pour la prévention de la radicalisation à caractère terroriste - FSPRT) என்பதே இந்த Fiche S கோப்பு ஆகும்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1
19 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan