ஜப்பான் கடலில் ரஷ்யா-சீனா கூட்டு இராணுவப் பயிற்சி - அதிகரிக்கும் பதற்றம்
3 ஆவணி 2025 ஞாயிறு 15:10 | பார்வைகள் : 1282
ஜப்பான் கடலில் ரஷ்யாவும் சீனாவும் இணைந்து பீரங்கி தாக்குதல் மற்றும் நீர்மூழ்கிக் கப்பலுக்கு எதிரான கூட்டு இராணுவப் பயிற்சிகளை நடத்தி வருகின்றன.
இது "Maritime Interaction-2025" எனப்படும் திட்டத்தின் கீழ் நடைபெறும் திட்டமிட்ட கூட்டுப் பயிற்சியாகும்.
ஜப்பான் கடலில் ரஷ்யாவும் சீனாவும் இணைந்து பீரங்கி தாக்குதல் மற்றும் நீர்மூழ்கிக் கப்பலுக்கு எதிரான கூட்டு இராணுவப் பயிற்சிகளை நடத்தி வருகின்றன.
இது "Maritime Interaction-2025" எனப்படும் திட்டத்தின் கீழ் நடைபெறும் திட்டமிட்ட கூட்டுப் பயிற்சியாகும்.
கடல், வான்வழி பாதுகாப்பு, புலனாய்வு, தற்காப்பு, மீட்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் இந்த பயிற்சிகள் நடைபெறுகின்றன.
இப்பயிற்சி வரும் செவ்வாய்கிழமை (ஆகஸ்ட் 05) வரை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடல், வான்வழி பாதுகாப்பு, புலனாய்வு, தற்காப்பு, மீட்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் இந்த பயிற்சிகள் நடைபெறுகின்றன.
இப்பயிற்சி வரும் செவ்வாய்கிழமை (ஆகஸ்ட் 05) வரை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1
17 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan