Paristamil Navigation Paristamil advert login

வெப்ப அலை புதன்கிழமையும் தொடர்கிறது!

வெப்ப அலை புதன்கிழமையும் தொடர்கிறது!

1 ஆடி 2025 செவ்வாய் 18:42 | பார்வைகள் : 717


 

இன்று ஜூலை 1, செவ்வாய்க்கிழமை வெப்பம் காரணமாக 16 மாவட்டங்களுக்கு சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், நாளை ஜூலை 2, புதன்கிழமையும் இந்த வெப்ப அலை தொடர்வதாக அறிவிக்கப்படடுள்ளது.

Aube, Cher, Indre, Indre-et-Loire, Loir-et-Cher, Loiret, Seine-et-Marne, Yvelines, Vienne, Yonne, Paris, Essonne, Hauts-de-Seine, Seine-Saint-Denis, Val-de-Marne மற்றும் Val-D'Oise ஆகிய 16 மாவட்டங்களுக்கு சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, 67 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்