உலக சாதனை படைத்த தென் கொரியா ராணுவ அதிகாரி
1 ஆடி 2025 செவ்வாய் 14:45 | பார்வைகள் : 2514
தென் கொரியா ராணுவ அதிகாரியான ஓ யோஹான், 24 மணி நேரத்தில் 11,707 புல்-அப்ஸ் செய்து கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார். இந்த சாதனை 2024 செப்டம்பர் 28-29 அன்று இன்சியோனில் நடந்தது.
2019ல் தனது ராணுவப் பணியின்போது இதற்கான பயிற்சியைத் தொடங்கிய ஓ யோஹான், கடுமையான உழைப்பு மற்றும் ஒழுக்கத்துடன் இந்த இலக்கை அடைந்துள்ளார்.
முன்னதாக 8,707 புல்-அப்ஸ் எடுத்து சாதனை படைத்திருந்த இவர், ஒரு வாரத்திற்குள் மற்றொரு போட்டியாளரால் அந்த சாதனை முறியடிக்கப்பட்டதால், மீண்டும் இந்த மாபெரும் 11,707 என்ற எண்ணிக்கையை எட்டி உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan