பிலிப்பைன்ஸில் பயங்கர நிலநடுக்கம்
24 ஆனி 2025 செவ்வாய் 12:00 | பார்வைகள் : 1970
பிலிப்பைன்ஸ் நாட்டில் கரையோரப்பகுதியில் 6.3 ரிச்டர் அளவில் பூகம்பம் ஏற்பட்டதாக நில அதிர்வு ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
சில பகுதிகளில் லேசான பூகம்பம் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் பெரிய சேதம் எதுவும் இடம்பெறவில்லை.
செவ்வாய்க்கிழமை அந்நாட்டு நேரப்படி காலை 9:59 மணிக்கு ஏற்பட்ட இந்த பூகம்பம் பிலிப்பைன்ஸ்
தீவுகளுக்கு கிழக்கே 6.2 மைல் (10 கிலோமீட்டர்) ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க
புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1
18 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan