சிரியாவில் வெடித்த பயங்கர மோதல்கள்-30 பேர் பலி, 100 பேர் காயம்!
14 ஆடி 2025 திங்கள் 15:12 | பார்வைகள் : 2997
சிரியாவின் ஸ்வீடா நகரில் வெடித்த பயங்கர மோதல்களில் கிட்டத்தட்ட 30 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
சிரியாவின் ஸ்வீடா நகரில் அண்மையில் நடைபெற்ற மோதல்களில் குறைந்தது 30 பேர் உயிரிழந்தனர் மற்றும் சுமார் 100 பேர் காயமடைந்தனர் என்று சிரியாவின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த மோதல்களில் உள்ளூர் இராணுவக் குழுக்களும் பழங்குடியினரும் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. ஸ்வீடா நகரம் ட்ரூஸ் மதத்தினரின் முக்கிய மையமாக விளங்குகிறது.
இந்த மோதலைத் தீர்க்க சிரிய உள்துறை அமைச்சகம் நேரடியாகத் தலையிடுவதாக அறிவித்துள்ளது.
ட்ரூஸ் துப்பாக்கிதாரர்களுக்கும் பெடோயின் சுன்னி பழங்குடியினருக்கும் இடையே இந்தச் சண்டை நடந்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan