காட்டுத்தீ! - 21 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!!

9 ஆடி 2025 புதன் 07:00 | பார்வைகள் : 398
காட்டுத்தீ பரவும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டு 21 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தெற்கு மற்றும் மேற்கு மாவட்டங்களான Loire-Atlantique , Maine-et-Loire, Vendée, Deux-Sèvres, Charente-Maritime, Charente, Vienne, Haute-Vienne, Dordogne, Indre, Haute-Garonne, Pyrénées-Orientales, Hérault, Alpes-Maritimes, Alpes-de-Haute-Provence, Hautes-Alpes, Drome, Ardèche, Haute-Loire ஆகிய மாவட்டங்களுடன் இரு தீவு மாவட்டங்களான Haute-Corse மற்றும் South Corsica இற்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதில் ஐந்து மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கையும், ஏனைய மாவட்டங்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
அவரச இலக்கங்களாக 112, 18 அல்லது 114 ஆகிய இலக்கங்களுக்கு தொடர்புகொள்ள முடியும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.