இம்மானுவேல் மக்ரோன் நட்ட மரங்களில் பாதி மான்களுக்கு இரையாகியுள்ளன!!!
8 ஆடி 2025 செவ்வாய் 16:49 | பார்வைகள் : 2352
2023 நவம்பரில் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், ஜுரா (Jura) மாகாணத்தில் உள்ள மொய்ராங்-ஒன்-மொன்டான் (Moirans-en-Montagne) காட்டில் மாணவர்களுடன் சேர்ந்து 150 chêne, de sapin மற்றும் d’érable மரக்கன்றுகள் (ஓக்கு, சாமி, மேபிள்) நடப்பட்டது.
ஆனால் இன்று, அந்த மரங்களின் பாதி உயிரிழந்துள்ளன. வறட்சி மற்றும் காலநிலை மாற்றத்துடன் சேர்ந்து, காடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த மரங்களைச் சீராக வளர்க்க முடியாததற்கான முக்கிய காரணமாக மகான்களின் (cerfs) அதிக எண்ணிக்கையே கூறப்படுகிறது. அவை தாவரங்களை அதிகமாக உண்ணுவதால் புதைவுகள் சேதமடைந்துள்ளன. காடுகளை பாதுகாக்க, வேட்டையை அதிகரித்து மான்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த வேண்டியது அவசியமாகும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
14 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
23 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan