Paristamil Navigation Paristamil advert login

பாராளுமன்ற உறுப்பினர் - தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு!!

பாராளுமன்ற உறுப்பினர் - தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு!!

7 ஆடி 2025 திங்கள் 19:48 | பார்வைகள் : 3696


பாராளுமன்ற உறுப்பினர்  Olivier Marleix, ஜூலை 7 ஆம் திகதி திங்கட்கிழமை அவரது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

ரீபபுளிக்கன் கட்சியைச் சேர்ந்த அவர், நான்காவது முறையாக போட்டியிட்டு வெற்றிபெற்று பாராளுமன்ற உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்டிருந்தார்.  Anet (Eure-et-Loir)  நகரைச் சேர்ந்த அவர், 54 வயதுடைஅயவர் எனவும், இன்று காலை அவர் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

ஜனாதிபதி நிக்கோலா சர்கோஷியின் கீழ் எலிசே மாளிகையில் பிரதான ஆலோசகராகவும் கடமையாற்றியிருந்தார்.

அவரது மரணம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.