€250 மில்லியன் பரிசுக்குவியலோடு - சீட்டிழுப்பு!!
.jpg)
4 ஆனி 2025 புதன் 08:00 | பார்வைகள் : 4548
வரும் வெள்ளிக்கிழமை ஜூன் 6 ஆம் திகதி €250 மில்லியன் யூரோக்கள் பணப்பரிசு வெல்லக்கூடிய EuroMillions சீட்டிழுப்பு இடம்பெற உள்ளது.
நேற்று செவ்வாய்க்கிழமை 237 மில்லியன் யூரோக்கள் பெறுமதியுடைய சீட்டிழுப்பு இடம்பெற்றது. அந்த தொகை எவராலும் வெல்லப்படவில்லை. 12, 15, 38, 47, 48, ஆகிய ஐந்து அதிஷ்ட்ட இலக்கங்களும், 5 மற்றும் 7 ஆகிய நட்சத்திர இலக்கங்களும் வெற்றி இலக்கங்களாக பெறப்பட்டது. ஆனால் அதனை எவரும் கணித்திருக்கவில்லை.
இந்நிலையில், தற்போது 13 மில்லியன் யூரோக்கள் மேலதிகமாக இணைக்கப்பட்டு, 250 மில்லியன் தொகையில் சீட்டிழுப்பு வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற உள்ளது.
********
அதிஷ்ட்டலாபச் சீட்டிழுப்பு ஒரு சூதாட்டமாகும். இதில் பண இழப்பு அபாயங்கள் உள்ளன. உளநல சிகிச்சைகளுக்கும், மேலதிக தகவல்களுக்கும் 09 74 75 13 13 எனும் இலக்கத்தில் அழைக்கவும்.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1