ஆர்ஜென்டீனா முன்னாள் ஜனாதிபதிக்கு 6 ஆண்டு சிறை
11 ஆனி 2025 புதன் 19:06 | பார்வைகள் : 5805
ஆர்ஜென்டினாவின் முன்னாள் ஜனாதிபதி கிறிஸ்டினா பெர்னாண்டஸ் டி கிர்ச்னருக்கு (ristina Fernandez de Kirchner) 6 ஆண்டு சிறை தண்டனை விதிக்கபப்ட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி கிறிஸ்டினா பெர்னாண்டஸ் டி கிர்ச்னருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட ஊழல் குற்றத்திற்காக 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து ஆர்ஜென்டினா உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
2007-2015 வரை இரு தடவை அவரது பதவிக்காலத்தில் வீதிக் கட்டுமான ஒப்பந்தங்களை தமக்கு சாதகமான நிறுவனமொன்றுக்கு வழங்கிய மோசடியில் ஈடுபட்டதாக அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட ஊழல் குற்றச்சாட்டினடிப்படையில் 2022 இல் அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டிருந்தார்.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் நாகேஸ்வரன் மகேஸ்வரி
பிரான்ஸ், யாழ் புங்குடுதீவு
வயது : 69
இறப்பு : 29 Nov 2025
-
3






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan