மழை - இடி மின்னல் தாக்குதல்கள் : ஒன்பது மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!
9 வைகாசி 2025 வெள்ளி 07:00 | பார்வைகள் : 8862
மே 9, இன்று வெள்ளிக்கிழமை நாட்டின் பல மாவட்டங்களில் இடி மின்னல் தாக்குதல்களுடன் கூடிய மழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
மத்திய மற்றும் கிழக்கு, தென்கிழக்கு மாவட்டங்களில் இந்த இடி மின்னல் தாக்குதல்கள் பதிவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. Ain, Cantal , Doubs, Isère, Jura, Loire, Haute-Loire, Puy-de-Dôme மற்றும் Pyrénées-Atlantiques ஆகிய ஒன்பது மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்று நண்பகலில் இருந்து மாலை 7 மணிவரை இந்த எச்சரிக்கை விடுக்கப்படுவதாகவும், இன்று பல இடங்களில் 17°C வரையான மிதமான வெப்பம் நிலவும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
22 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan