Paristamil Navigation Paristamil advert login

தெற்கு, தென்கிழக்கு மாவட்டங்களில் மழை!!

தெற்கு, தென்கிழக்கு மாவட்டங்களில் மழை!!

8 வைகாசி 2025 வியாழன் 08:00 | பார்வைகள் : 2450


இன்று மே 8, வியாழக்கிழமை தலைநகர் பரிஸ் மற்றும் அதன் புறநகரங்களில் 14 தொடக்கம் 16°C வரை மிதமான வெப்பம் நிலவும் எனவும், நண்பகலின் பின்னர் மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை நாட்டின் தெற்கு நற்றும் தென் கிழக்கு மாவட்டங்களில் மழை பெய்யும் எனவும், Alpes-Maritimes, Alpes-de-Haute-Provence, Hautes-Alpes மற்றும் Pyrénées-Orientales ஆகிய ஐந்து மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டு அங்கு மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த எச்சரிக்கை பிற்பகல் 1 மணியில் இருந்து 7 மணிவரை விடுக்கப்பட்டுள்ளது.

நாட்டின் தெற்கு மற்றும் தென்கிழக்கு பகுதிகளில் கடந்த ஐந்து நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறமை குறிப்பிடத்தக்கது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்